Wednesday, January 10, 2007

கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள்

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு:

1. அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை

2. ஆடும் சிதம்பரமோ என் ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ

3. ஆண்டிக் கடிமைக்காரன் அல்லவே

4. ஆருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ

5. இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் என் சுவாமி

6. எப்போ தொலையும் இந்த துன்பம்

7. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

8. எந்நேரமும் உன் சந்நிதிலே நானிருக்க வேணுமைய்யா

9. ஏதோ தெரியாமல் போச்சுதே என் செய்வேன்

10. கட்டை கடைதேறவேணுமே

11. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்

12. கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே

13. காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத காரணம்

14. சங்கரனை துதித்திடு - இனி சலனமில்லை என்று பாடு

15. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை

16. சம்போ கங்காதரா சந்திரசேகர ஹர சம்போ

17. சிதம்பரம் அரஹரவென்றொருதரம் சொன்னால் சிவபதம் கிடைக்கும்

18. சிதம்பரம் போவேன் நாளைச் சிதம்பரம்

19. சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு

20. சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம்

21. தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே தரிசனம்

22. திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவா நின் திருவடி

23. தில்லை சிதம்பரம் என்றே நீங்கள் ஒருதரம் சொன்னால் பரகதியுண்டு

24. தில்லை தலமென்று சொல்லத்தொடங்கினால் இல்லைப் பிறவிப்பிணியும் பாவமும்

25. நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்

26. நந்தன் சரித்திரம் ஆனந்தம் ஆனாலும் அத்தியந்தம்

27. நமக்கினி பயமேது - தில்லை நடராஜனிருக்கும்போது

28. நீசனாய் பிறந்தாலும் போதும் ஐயா

29. பக்தி செய்குவீரே நடேசனைப் பக்தி

30. பக்திகள் செய்தாரே பரமசிவனையே பக்திகள்

31. பார்த்துப் பிழையுங்கள் நீங்கள் பார்த்துப் பிழையுங்கள்

32. பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி

33. மற்றதெல்லாம் பொறுப்பேன்

34. வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்

35. வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது வருவாரோ

பாடல்களின் முழு வரிகளுக்கு செல்லவும் சைவம்.ஆர்க்

இந்த தொகுப்பினை தமிழ் விக்கிபீடியாவிலும் ஏற்றியுள்ளேன்.

No comments:

Post a Comment