Thursday, June 09, 2005

இளையராஜாவின் வெண்பா

ஜெயகாந்தன் பாராட்டு உரையில் இளையராஜா எழுதிப்படித்த வெண்பா - பி.கே.எஸ் பதிவில் இளையராஜா உரையில் கேட்டது:

கேட்டதை எழுதியிருக்கிறேன்.பிரித்த சீர்கள் இலக்கணப்படி அமைந்துள்ளதா தெரியவில்லை.
மரபியலார் யாரேனும் சரி பார்க்கவும். நன்றி.

பாரதியும் இவரும் ஒன்று என்று:

நிமிர்ந்த நடையதனால், நேர்கொண்டு பார்க்கும்
தமிழின் திறமதனால் தந்நேர் ஒன்றில்லா
அமுதமொழி வாக்கின் நாக்கொழுக்கால் காந்தன்
சமமாவான் பாரதிக்கு சாற்று.

சத்தியத்தை காட்டுவதால் சக்தி எழுத்துள்ளதால்
இத்துணையும் சோர்விலதால் முத்தமிழும் முன்னுள்ளதால்
இக்கரையோர் தேக்கமிடும் இன்னெழுத்தோன் பாரதியோடு
ஒத்தவனாம் காந்தனென்று செப்பு.

1 comment:

  1. Anonymous6:21 AM

    anbare, naan innum 'thiruvasagam' ketkavillai. Aanal, something told me to reply to you blog.....I have seen one of your replies. Ungal kalai aarvathai paarkail enakku megavum aananthamaga ullathu!!
    Nandri, thamilil eluthuvatharku!!

    Do drop in my blog, i have something for people of your kind!!

    Senthil
    http://indianiskra.blogspot.com/

    ReplyDelete